Tuesday 24 August 2021

கிறிஸ்தவத்தில் தலை விரித்தாடும் சாதியம் !

சி .எஸ் .ஐ  சபையின் மகிமை

திருநெல்வேலியிலுள்ள *நாஞ்சாங்குளம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன.ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*

திருநெல்வேலியிலுள்ள *டக்கரம்மாள்புரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*

சிவகாசியிலுள்ள *சாட்சியாபுரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*

மதுரையில் திருமங்கலம் என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*

ஈரோடு மாவட்டம் *கோபி செட்டிப்பாளையத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரிய சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் *சத்தியமங்கலத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரிய சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.

*திருப்பூரில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரிய சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.

உடுமலைப்பேட்டை என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*

பொள்ளாச்சி என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*

கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், ஏன் சபைகள் இப்படி சாதி அடிப்படையில் பிரிந்துகிடக்கவேண்டும்? 

இது சாதி உணர்வையும் தாண்டி தீண்டாமைக் கொடுமை அல்லவா! இந்திய கிறிஸ்தவர்களைப் பற்றி முழுக்க தெரியாமல் சிலர் *'கிறிஸ்தவத்தில் சாதி உண்டு; ஆனால் தீண்டாமை இல்லை'* என்று சொல்கிறார்கள்.

நாங்கள் 'நாடார்கள்'; எங்கள் சர்ச்சுகளில் 'தலித் கிறிஸ்தவர்கள்' வரக்கூடாது என்று புறக்கணித்து இழிவுபடுத்துவது தீண்டாமையல்லவா!

சிந்தித்து பாருங்கள்!

கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆசீர்வாதிப்பாராக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏

(சமூக ஊடகங்களில் வந்த சேதி .ஆசிரியர் யார் என்று தெரியாது )

-------------------------------------------------------------------------------------------------------------------------


(செழிப்பாய் தெரிவது நாடார் இடம் !கட்ட மண் தலித்துக்கு !இயேசு பார்த்துக்கொண்டிருக்கிறார் !)

No comments:

Post a Comment